தேமுதிகவுடன் சுமூகமான பேச்சுவார்த்தை, ஓபிஸ் தகவல்

Deputy Chief Minister O Pannerselvam

Lok Sabha 2019: மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணையும் என தெரிகிறது. ஆனால் நீண்ட நாட்களாக இழுபறி நீடிக்கிறது. இதற்கு காரணம் பாமக வுக்கு வழங்கியுள்ளது போல் 7 தொகுதிகளுக்கு மேல் வழங்க வேண்டும் என தேமுதிக நிர்பந்திப்பதாகவும் அதற்கு அதிமுக மறுப்பு தெரிவிப்பதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில், சுமூகமான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் கூட்டணி முடிவு அறிவிக்கப்படும் எனவும் துணை முதல்வர் ஓபிஸ் தகவல்.