vandalur zoo

2 புலிகளை தத்தெடுத்தார் நடிகர் விஜய் சேதுபதி

Chennai:வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள இரண்டு வங்காள புலிகளை விஜய் சேதுபதி தத்தெடுத்துள்ளார். நேற்று வண்டலூர் பூங்காவிற்கு வருகை தந்தார். புலிகளை பராமரிக்க 6 மாதத்திற்கு ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான காசோலையை வண்டலூர் பூங்கா தலைமை அதிகாரியிடம் வழங்கினார். இந்த செயலை அவரது ரசிகர்களும் விளங்கியல் நிபுணர்களும் வரவேற்றுள்ளனர்.

நாளை சென்னை வருகிறார் மோடி

Modi In Chennai: மக்களவை தேர்தலில் பாஜக தமிழகத்தில் கணிசமான வாக்குகளை பெற வேண்டும் என்ற நோக்கில் அதிமுகவோடு கூட்டணி வைத்துள்ளனர். இந்த கூட்டணியில் பாமகவும் உள்ளது. தேமுதிகவும் விரைவில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வண்டலூர் அருகே நடைபெறும் மாபெரும் பொதுகூட்டத்தில் மோடி பங்கேற்கிறார். மேலும் முதல்வர், துணை முதல்வர், அன்புமணி ராமதாஸ், போன்ற தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.