2 புலிகளை தத்தெடுத்தார் நடிகர் விஜய் சேதுபதி

Vijay Sethupathi adopts 2 Tigers

Chennai:வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள இரண்டு வங்காள புலிகளை விஜய் சேதுபதி தத்தெடுத்துள்ளார். நேற்று வண்டலூர் பூங்காவிற்கு வருகை தந்தார். புலிகளை பராமரிக்க 6 மாதத்திற்கு ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான காசோலையை வண்டலூர் பூங்கா தலைமை அதிகாரியிடம் வழங்கினார். இந்த செயலை அவரது ரசிகர்களும் விளங்கியல் நிபுணர்களும் வரவேற்றுள்ளனர்.