Nitin Gadkari

இனி பாகிஸ்தானிற்கு தண்ணீர் இல்லை

India: புல்வாமா தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானிற்கு எதிராக இந்தியா பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்றாக, “ஒப்பந்தப்படி ஜீலம் உள்ளிட்ட மூன்று நதிகள் வழி பாகிஸ்தானிற்கு இந்தியா வழங்கி வரும் சிந்து நதி நீர் நிறுத்தப்படும் என்றும் அந்த தண்ணீரை யமுனை ஆற்றில் இணைத்து இந்தியாவின் வளத்தை பெருக்க நடவடிக்கை எடுக்க படும்” என்றும் மத்திய நீர் வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

Road Transport Minister Nitin Gadkari: நாளை சென்னைக்கு வருகிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

இன்னும் 2 வாரங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் அனைத்து பாஜக தலைவரும் தமிழகத்தில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்கின்றனர் கட்சியின் செயல்பாடுகளை பலப்படுத்தும் வகையில் நாளை சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் பா.ஜ.க வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உரையாற்றுகிறார்.