இனி பாகிஸ்தானிற்கு தண்ணீர் இல்லை

india-to-stop-its-water

India: புல்வாமா தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானிற்கு எதிராக இந்தியா பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்றாக, “ஒப்பந்தப்படி ஜீலம் உள்ளிட்ட மூன்று நதிகள் வழி பாகிஸ்தானிற்கு இந்தியா வழங்கி வரும் சிந்து நதி நீர் நிறுத்தப்படும் என்றும் அந்த தண்ணீரை யமுனை ஆற்றில் இணைத்து இந்தியாவின் வளத்தை பெருக்க நடவடிக்கை எடுக்க படும்” என்றும் மத்திய நீர் வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.