கீழடியில் 5 ஆம் கட்ட அகழாய்வு- மத்திய அரசு அனுமதி

5th phase excavation in Keeladi

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 5 ஆம் கட்ட அகழாய்வை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார். நான்காம் கட்ட அகழாய்வின் போது இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான பல அரிய பொருட்கள் கிடைத்தன. இதனிடையே இந்த 5 ஆம் கட்ட அகழாய்வில் மேலும் பல தொல் பொருட்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.