நாடாளுமன்ற தேர்தல்: அ.தி.மு.க., தொகுதிப் பங்கீட்டு, அறிக்கை தயாரிப்பு, பிரச்சாரம் நெறிப்படுத்துதல் குழுக்கள் அமைப்பு

Indian general election 2019

நாடாளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழுவை அதிமுக அமைத்துள்ளது. இந்த குழுவில் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், தங்கமணி, வேலுமணி மற்றும் பிரபாகர் ஆகியோரும், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை, மனோஜ் பாண்டியன், ரபி பெர்னாட் ஆகியோரும்,தேர்தல் பிரச்சாரத்தை நெறிப்படுத்தும் குழுவில் தம்பிதுரை உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர்.