world news

இந்தியாவுக்கே எங்கள் ஆதரவு, டிரம்ப் பேச்சு

US President Donald Trump: கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி புல்வாமா மாவட்டத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்ந்தது. 40க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பலியாகினர். இது மிகவும் கொடூரமான ஒரு சம்பவம் எனவும் தீவிரவாதத்திற்கு பாகிஸ்தான் இடமளிக்கக் கூடாது எனவும், மேலும் எங்கள் ஆதரவு இந்தியாவுக்கு எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.