Lok Sabha 2019 பெண்கள் முன்னேற்றத்தை வலியுறுத்தும் வகையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் உள்ள 283 தொகுதிகளில் எங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர் என தேசிய பெண்கள் கட்சி தலைவர் ஸ்வேதா ஷெட்டி அறிவித்துள்ளார். நாட்டில் உள்ள 66 கோடி பெண்கள் எங்கள் கட்சிக்கு பின்னணியில் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.