Sterlite plant

Sterlite Supreme Court Verdict: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் தடை…!

Sterlite Supreme Court Verdict: :ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று காலை உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. அதில் ஸ்டெர்லைட் ஆலை வழக்கை விசாரிக்க தேசிய பசுமை தீர்பாயத்திற்கு அதிகாரம் இல்லை எனவும் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் விதித்த தடை செல்லும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.


ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்காக உரிமத்தை புதுப்பிக்க தமிழக அரசு மறுப்பு

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்காக உரிமத்தை புதுப்பிக்க 2-வது முறையாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுத்துள்ளது. தூத்துக்குடியில் கடந்த மே 22-ல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டங்களில் நடந்த போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, கடந்த மே 28-ல் தமிழக அரசு சீல் வைத்தது. பின்னர், டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயம் அரசின் உத்தரவை ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.