மாணவர்களின் கோரிக்கையை ஏற்று PUBG விளையாட்டு தடை செய்யப்படுமா?

PUBG game

சமீபகாலமாக மாணவர்களிடையே பிரபலமாகி வரும் PUBG விளையாட்டிற்கு அடிமையாகி, மும்பையை சேர்ந்த வாலிபர் பலியானார். ஜம்மு – காஷ்மீர் பகுதியை சேர்ந்த உடற்பயிற்சி ஆலோசகர் ஒருவர் தொடர்ந்து 10 நாட்கள் இந்த விளையாட்டை விளையாடி இறுதியில் மனநலம் பாதிக்கப்பட்டார். இந்நிலையில் இந்த விளையாட்டை தடை செய்யவேண்டும் என ஜம்மு ஆளுநரிடன் அம்மாநில மாணவர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.