வோல்ஸ்வேகன் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்: பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை

volkswagen

சுற்றுச்சூழல்விதிக்கு எதிராக கார்களை வடிவமைத்த வோல்ஸ்வேகன் நிறுவனத்தின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தர எச்சரிக்கை விடுத்துள்ளது. சுற்றுச்சூழல்விதிக்கு எதிராக கார்களை வடிவமைத்த வோல்ஸ்வேகன் நிறுவனம் நாளை மாலை 5 மணிக்குள் 100 கோடி ரூபாய் செலுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தர விடப்பட்டுள்ளது.