முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட 3 பேருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு!

Pranab Mukherjee

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. பாரத் ரத்னா அறிவிக்கப்பட்டது குறித்து பிரணாப் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அடக்கத்துடனும், இந்திய மக்கள் மீது நன்றியுடனும் பாரத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளதை எற்றுக் கொள்கிறேன் என்று நெகிழுச்சியாக பதிவிட்டிருந்தார்.