மனைவி கொலை செய்ய 2 நாள் லீவு கேட்ட வங்கி ஊழியர்

2 days leave to kill his wife

பீஹார் மாநிலம் பக்ஸரை சேர்ந்த கிராம வங்கி மேனேஜர் முன்னா பிரசாத், தனது மனைவியை கொலை செய்ய தனக்கு விடுமுறை தருமாறு உயர் அதிகாரிகளுக்கு மட்டும் அல்லது, மத்திய அமைச்சர், பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்டோருக்கும் கடிதம் எழுதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நோயால் பாதிக்கப்பட்ட மனைவியை பார்த்து கொள்ள அதிகாரிகள் விடுப்பு அளிக்காமல் இருந்ததை தொடர்ந்தே அவர், இதுபோன்று கடிதம் எழுதியுள்ளதாக தெரிய வந்துள்ளது.