பெங்களூரு விமான கண்காட்சியில் தீ விபத்து

bengaluru-air-show-fire-accident

Bengaluru: பெங்களூரில் எலகங்கா பகுதியில் நடைபெற்று வந்த விமான கண்காட்சியின் பொழுது ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 300 கார்கள் எரிந்து நாசமாகின. சரியாக அணைக்கப்படாமல் கீழே எறியப்பட்ட சிகரெட்டிலிருந்து தீ பரவியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. உயிர் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.