செல்பி விஷயத்தில் மரியாதை போய்விட்டது கார்த்தி கருத்து

selfie-issue-karthi-gives-explanation

ஜூலை காற்றில் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கார்த்தி கலந்து கொண்டார். அப்போது அவர் செல்ஃபி என்ற விஷயத்துக்கு ஒரு மரியாதையை இல்லாமல் போய்விட்டது அனுமதி கேட்டு விட்டு புகைப்படம் எடுப்பதே இல்லை முகத்துக்கு முன்னால் கொண்டுவந்து செல்போன் கேமராவை நிறுத்துகிறார்கள் பின்னால் ஒரு பிளாஷ் முன்னாள் ஒரு பிளாஷ் என கண்ணில் பட்டால் என்ன ஆவது போட்டோ எடுக்கலாமா என்று ஒரு மரியாதைக்கு கேட்க வேண்டும் என்பது கூட தெரியாமல் போய்விட்டது என்று வருத்தமாக தெரிவித்தார்.