பயங்கரவாதிகளின் தாக்குதலில் வீரமரணம் அடைந்த 44 இந்திய ராணுவ வீரர்களில் இருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு இறுதி அஞ்சலிக்கு செலுத்த இந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்  அவர்களது சொந்த ஊருக்கு செல்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது .