MLA Karunas : நான் என்றுமே சசிகலாவின் ஆதரவாளர் என்றும் தினகரன் எனக்கு சொந்தக்காரர் என்றும் கருணாஸ் பேட்டியளித்துள்ளார். அம்மா அவர்களால் கட்டமைக்கப்பட்ட இந்த ஆட்சியை களைக்ககூடாது என்பதை தவிர எனக்கு இந்த அரசின் மீது சிறிதும் உடன்பாடில்லை. இந்த அரசுடன் சண்டை போட்டாலும் எந்த பயனும் இல்லை, மேலும் தமிழகத்தில் மத்திய அரசினுடைய ஆட்சி நடைபெறுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.