M Thambidurai

தம்பிதுரை கருத்திற்கு அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மக்களவையில் ஜிஎஸ்டி வரி தொடர்பாக பேசுகையில் மாநில அரசின் நிதியை பெற மாநில அரசுகள் மத்திய அரசிடம் பிச்சை எடுக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளதாக தெரிவித்திருந்தார். நேற்று சட்டமன்றத்தில் பேசிய ஜெயக்குமார் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்துக்கு பலன் இல்லை

தம்பிதுரை குற்றச்சாட்டு மத்திய அரசின் 5 ஆண்டு பட்ஜெட்களில் தமிழகத்துக்கு ஏந்த பலனும் கிடைக்க வில்லை என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்த்துள்ளார். தற்போது அறிவிக்கப்பட்ட பட்ஜெட் பாஜாகாவின் தேர்தல் அறிக்கைபோல் தான் உள்ளது என்று கரூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு ” தமிழகத்தின் கோரிக்கையை நிறைவேற்றும் கட்சிகளோடு கூட்டணி” என முதல்வர் அறிவித்துள்ளார். என்றார் தம்பிதுரை.