கரூரில் பேசிய இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாடு உடைய மோடி நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் திட்டங்களை துவக்கி வைப்பதன் நோக்கம் என்ன? அவை அனைத்தும் கையூட்டு திட்டங்கள். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுடன் 21 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல்கள் நடத்தப்பட வில்லை என்றால் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் தமிழே இருக்காது என்று கூறினார்.