மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மக்களவையில் ஜிஎஸ்டி வரி தொடர்பாக பேசுகையில் மாநில அரசின் நிதியை பெற மாநில அரசுகள் மத்திய அரசிடம் பிச்சை எடுக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளதாக தெரிவித்திருந்தார். நேற்று சட்டமன்றத்தில் பேசிய ஜெயக்குமார் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.