சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையிலும், வெப்பமடைவதை தடுக்கும் வகையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, மதுரை, கோவையில் மின்சார பேருந்துகள் இயக்கப்படும். இதனால் புகையால் எற்படும் மாசு குறையும் என்று போக்குவரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.முதல் கட்டமாக 2000 பேருந்துகள் இயக்க பட உள்ளது.