China

Pulwama Attack Latest News: 15 நிமிடத்திற்கு பெட்ரோல், டிசல் விநியோகத்தை நிறுத்தி வீரர்களுக்கு அஞ்சலி

Pulwama Attack Latest Updates :வீர மரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள பெட்ரோல் பங்குகளில் 15 நிமிடம் பெட்ரோல், டிசல் விநியோகத்தை நிறுத்தி அஞ்சலி செலுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது, இன்று இரவு 8 மணிமுதல் 8.15 வரை அஞ்சலி செலுத்தப்படுகிறது.

மைக்ரோசாப்ட் பிங் சர்ச் இன்ஜினுக்கு சீனாவில் தடை விதிப்பு

சீனா அரசுத்துறை உத்தரவுகளை அணுக முடியாமல் இருப்பதால், மைக்ரோசாப்ட் பிங்க் சர்ச் இன்ஜின் (Bing Search Engine) சீனாவில் பிளாக் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து வெளியான செய்தியில் சீனா அரசால் நடத்தப்பட்டு வரும் யூனிகாம் தொலைதொடர்பு நிறுவனம், இந்த சர்ச் இன்ஜினை அரசு பிளாக் செய்ய உத்தரவிட்டுள்ளதை உறுதி செய்துள்ளது. ஏற்கனவே பேஸ்புக், டுவிட்டர் மற்றும் யாகூ உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வெப்சைட்கள் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளது.