புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை எதிர்த்து அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர், இது வரை மாநில அரசு சமர்பித்த 30 திட்டங்களுக்கு அனுமதி வழங்காத்தை கண்டித்தும், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை நடைமுறை படுத்த ஆளுநர் தடையாய் உள்ளார் என கூறி முதல்வர் நாராயணசாமி ஆளுநர் மாளிகை முன் தர்ணாவில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் துணை ராணுவம் வரவழைக்க பட உள்ளதாக தகவல்.