குடியரசு தினவிழாவை முன்னிட்டு தமிழக அரசின் வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் சென்னையைச் சேர்ந்தசிறுவன் சூரியகுமார், போடியைச் சேர்ந்த ரஞ்சித் குமார், தஞ்சையைச் சேர்ந்த ஸ்ரீதர் ஆகிய மூவருக்கும் வழங்கப்படுகிறது. இந்த பதக்கங்களை சென்னையில் நடக்கும் குடியரசு தின விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த விருதை வழங்குகிறார்.