போர் சூழலை இந்திய அரசு தடுக்க வேண்டும் திருமாவளவன் கோரிக்கை

கடந்த வாரத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்றது இதில் ராணுவ வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர். அதற்கு பதிலளிக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இந்தியாவில் போர் சூழலை மத்திய அரசு ஏற்படுத்தி விடக்கூடாது என கோரிக்கை வைத்துள்ளார்.