தமிழக வாழ்வுரிமைக் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி வேல்முருகன் அறிவிப்பு

tamizhaga-vazhvurimai-katchi

மக்களவை தேர்தலில் தமிழகம் புதுவையில் 40 தொகுதிகளிலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தனித்து போட்டியிடும் என நிறுவன தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார் தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் கூட்டணி அமைக்கும் என்று பேசப்பட்டு வந்த நிலையில் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாததால் அந்த முடிவினை இரு கைவிட்டதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிகின்றன.