திட்டமிட்டபடி பிளஸ் 2 வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வு தொடங்கும் – தேர்வுத்துறை இயக்குனர்

plus 2 examinations

பிளஸ் 2 வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வு அறிவித்தபடி வெள்ளியன்று தொடங்கும் என்று தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி கூறியுள்ளார். ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக செய்முறைத் தேர்வில் பாதிப்பு ஏற்படாது என்றும், ஏற்கனவே அறிவித்தபடி பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தேர்வுத்துறை ஊழியர்கள் ஆதரவு தெரிவித்து, நாளை முதல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.