Puducherry News in Tamil: புதுச்சேரியில் கிரண்பேடி ஒரு நிமிடம் கூட இருக்கக் கூடாது நாராயணசாமி பேட்டி

Puducherry CM Narayanasamy Protest

Puducherry CM Narayanasamy Protest : புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நாராயணசாமி பேசியதாவது புதுச்சேரியில் கிரண்பேடி ஒரு நிமிடம் கூட இருக்கக் கூடாது என பேட்டியளித்துள்ளார். மேலும் அவர் புதுச்சேரி அரசின் செயல்பாடுகளில் கிரண்பேடி தலையிடுவது சரி அல்ல என்றார். புதுச்சேரியில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக கிரண்பேடியை மோடி தூண்டிவிடுகிறார் என முதல்வர் நாராயணசாமி பேட்டி அளித்துள்ளார்.