கேளராவில் ஒரு தொழிலதிபர் தனது புது காருக்கு 31 லட்ச ரூபாய் கொடுத்து வாகன பதிவெண்ணை ஏலம் எடுத்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தனது வாகனத்திற்கு பேன்சி எண்கள் வாங்க முனைப்பு காட்டுவது வழக்கும். ஆனால் அதிக விலை என்பதால் சிலர் பின்வாங்குவதும் இயல்பு. ஆனால் இந்த தொழிலதிபர் தனது 1 கோடி ரூபாய் மதிப்புள்ள காருக்கு 31லட்சம் கொடுத்து பதிவெண் வாங்கியது இடைநிலை குடும்பத்தினருக்கு பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளது.