இறுதி சுற்று படத்தின் மூலம் அத்தனை பேரின் இதயங்களையும் கொள்ளையடித்த நடிகை ரித்திகா சிங், அதை தொடர்ந்து பல்வேறு படங்களை தேர்வு செய்து நடித்தார். நல்ல கதைகளை மட்டும் தேர்வு செய்ய வேண்டும் என்ற முடிவு செய்து கொண்டுள்ள இவர், தற்போது ‘வணங்காமுடி’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராமில் படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.