மக்களவை தேர்தல் வரவுள்ள நிலையில் தமிழகத்திற்கு மேலும் இரண்டு தேர்தல் அதிகாரிகளாக பாலாஜி மற்றும் ராஜாராமன் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஏற்கனவே ஒரு தலைமை தேர்தல் அதிகாரியும் இரண்டு இணை தேர்தல் அதிகாரிகளும் உள்ளது குறிப்பிடதக்கது. இவர்களது பணிகாலம் ஓராண்டாக நிர்ணயிக்கபட்டுள்ளது, பண பட்டுவாடா போன்ற நிகழ்வுகளை தடுக்க முயற்சிக்கும் என தெரிகிறது,