தேர்தலில் போட்டியிடுவதற்கு குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டும் என்ற தினகரன் தரப்பின் கோரிக்கைகளை கேட்ட நீதிமன்றம் தீர்ப்பு அறிவித்துள்ளது. இன்று வெளியிட்டுள்ள தீர்ப்பில் இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையமே முடிவெடுத்துக் கொள்ளலாம் என கூறியுள்ளது தேர்தலில் டிடிவி தினகரன் குக்கர் சின்னம் வழங்க இயலாது என்று தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.