Pulwama Terror Attack: புல்வாமா தாக்குதலினால் இணையத்தில் இளைஞர்கள் கொந்தளிப்பு

Youth Protests against Pakistan on the social media

Pulwama Attack: சமீபத்தில் புல்வாமா பகுதியில் ராணுவ வீரர்கள் மீது நடந்து தீவிரவாத தாக்குதலில் தமிழகர்கள் இருவர் உட்பட 44 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்தால் நாடே கதிகலங்கியுள்ளது. மேலும் சமூக வலைதளத்தில் பல இளைஞர்கள் இச்சம்பவத்திற்கு பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்ற வாசகம் பதிவிட்டு வருகிறார்கள். இது தொடர்பாக பிரதமர் “ ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது” என கூறியதை பலர் வரவேற்று பதிவிடுகின்றனர்.