நாளை இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யும் ரயில்வே துறை அமைச்சர்

Piyush Goyal Interim Budget 2019

வழக்கமாக இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சரே தாக்கல் செய்வார். மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளதால், நாளைய இடைக்காலப் பட்ஜெட்டை ரயில்வே துறை அமைச்சராக உள்ள பியுஷ் கோயல் தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டில், நடுத்தர வர்க்கம் பயன்பெறும் வகையில் பல சலுகைகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.